மலேசியாவில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு!

மலேசியாவில் பணிபுரிய (Oil & Gas field) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E & BTECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவமுள்ள...

பொன்னேரி சட்டமன்ற தொகுதி | தேர்தல் களம் 2026!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் 2026-ல் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பு பெற போகும் அரசியல் கட்சி எது என்பதை....

குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த நீதிபதிகள் !

ஜூன் 12 உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஏடிஜிபி எச்சரிக்கை ! அதிரடியாக மாற்றம் கண்ட 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் !

சேலம் மாவட்டத்தில் மூன்று காவல் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டி.என்.ஏ. சயின்ஃபிக்‌ஷன் படமா? ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லரா?

நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன், மானசா செளத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், சுப்பிரமணிய சிவா, ரித்விகா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயதேவன் கடைசி கட்டுரை…

நண்பர்களே நீங்கள் தொடர்ந்து முகநூலில் பதிவு போடுபவர் என்றால் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பதிவு நல்ல பதிவாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ! அதிகாரி கைது !

நில உரிமையாளருக்கு சாதகமாக, காலி இடத்திற்கான வரி விதிப்பது தொடர்பாக இலஞ்சம் கேட்ட புகாரில் திருச்சி மாநகராட்சியை சேர்ந்த வருவாய் உதவியாளர்,

கவிஞர்  ஜெயதேவன்… காற்றிலே கலந்து விட்டார்….

கவிஞர் ஜெயதேவன் 11.06.2025 புதன்கிழமை இரவு காற்றிலே கலந்து விட்டார். அவர் உயிர் பிரிகின்ற சில மணி நேரங்கள் முன்பு வரைக்குமாக முகநூலில் தன்

திருச்சியில் ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? அப்ப உங்களுக்கு தான் இந்த செய்தி ! ..

ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? போலீஸார் விட்டாலும் பொல்லாத காமிரா விடாது உஷார் ! தலைக்கவசம் (Helmet) மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் 29 அதிநவீன…

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி.

சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி. துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர் பலி... திருச்சி மாவட்டம் துறையூர் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் சரவண பெருமாள் வயது…