இந்த புனிதமான தகுதிகள் எங்களுக்கு இல்லை…
சவுக்கு சங்கர் மீது 750 கோடி கருப்பு பணத்தில் வாங்கப்பட்ட சொத்து குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத ED,IT, நடவடிக்கை எடுக்காத காரணம் இதோ புகைப்படம்.
தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆளுநர் மாளிகை மனுதாரர்களுக்கு தகுதி வரையறை செய்துள்ளது.
1. அதன்படி நாட்டில் மதப் பிரிவினை வாதம் செய்கின்ற மதவாதிகள்.
2. RSS இயக்கத்தால் உருவாக்கப்பட்ட சாதிய தலைவர்கள்.
3. மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பதுக்குகின்ற அரசியல்வாதிகள் அதிகாரிகள்.
4. கொள்ளையடிக்கின்ற பணத்தில் ஆளுநர் அவர்களுக்கு கட்டிங் கொடுப்பவர்கள்.
5. பெண்களை சப்ளை செய்கின்ற புரோக்கர்கள்.
6. கஞ்சா மற்றும் உயர் ரக போதை பொருட்களை கடத்துபவர்கள்.
7. இரவு ஆறு மணிக்கு மேல் தண்ணி போட்டு குத்தாட்டம் போடும் கூத்தாடிகள்.
8. ரவுடிகள் முள்ளமாரிகள் முடிச்சவிக்கைகள்
9. கடுமையான பாலியல் குற்றவாளிகள்.
இந்த ஒன்பது தகுதிகள் கொண்ட மனுதாரர்கள் மட்டுமே ஆளுநரை பார்க்க தகுதி உடையவர்கள்.
இப்பேர்ப்பட்ட புனிதமான தகுதிகள் எங்களுக்கு இல்லை .
இப்பேர்ப்பட்ட புனிதமான தகுதிகளை வளர்த்துக்கொண்டு ஆளுநரை பார்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை .
— கி.வீரலட்சுமி MA, தமிழர் முன்னேற்ற ப்படை
Comments are closed, but trackbacks and pingbacks are open.