அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனிதர்களுக்கு கைவிலங்கு போல … மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மரத்திற்கு போடப்பட்ட இரும்பு வேலி, ஆரம்பத்தில் ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கலாம். குறிப்பாக இளம் மரக்கன்றுகளுக்கு, இது கால்நடைகள், வண்டிகள், அல்லது மற்ற வெளிப்புற சேதங்களிலிருந்து மரத்தைப் பாதுகாக்கிறது. இருப்பினும், மரம் வளர வளர, அதன் தண்டு அகலமாகும்போது, இந்த இரும்பு வேலி அதற்கு ஒரு பெரிய இடையூறாக மாறும்.

வேலி மரத்திற்கு எப்படி இடையூறாகிறது?

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மரம் இறுக்கப்படுதல் (Girdling): மரம் வளர வளர, இரும்பு வேலி அதன் தண்டுடன் ஒட்டிக்கொண்டு, அதன் மேல் அடுக்கான பட்டையை (bark) அழுத்தும். இதனால், மரத்தின் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் செல்லக்கூடிய திசுக்கள் (vascular tissues) பாதிக்கப்படும். இது “girdling” என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடித்தால், மரத்தின் வளர்ச்சி தடைபட்டு, அது இறந்துவிடும்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

மரங்களுக்கு இரும்பு வேலியிடலமா ?இரும்பு வேலியின் கூர்மையான முனைகள் அல்லது அழுத்தத்தால் மரத்தின் பட்டையில் காயங்கள் ஏற்படலாம். இந்த காயங்கள் மூலம் நோய்க்கிருமிகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் மரத்திற்குள் நுழைந்து, மரத்தை சேதப்படுத்தும்.

யாவரும் கேளீர்

இயல்பான வளர்ச்சிக்குத் தடை:

இரும்பு வேலி மரத்தின் தண்டு இயல்பாக அகலமாவதை முழுமையாகத் தடுக்கிறது. இதனால், மரம் பலவீனமடைந்து, காற்றிலோ அல்லது புயலிலோ எளிதில் உடைந்து விழும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே “மரங்களை காப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் இது போல எத்தனை மரங்கள் இருக்கிறது என்று ஆய்வு செய்து, பாதிப்புக்கு உள்ளான இரும்பு வேலி அகற்ற தண்ணீர் அமைப்பு புறப்படுகிறது. வாருங்கள், மரங்களை காக்க வாருங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.