Browsing Tag

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !

"எளிமை" என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது‌. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.

ஆா்.என்.கே எனும் செஞ்சூாியன்!

தமிழகத்தின் தலைச்சிறந்த ஆளுமைகளுள் ஒருவராக, வாழும் உதாரண புருஷராக, எளிமையின் சிகரமாக, நூற்றாண்டுகளை கடந்த நாயகனாக அரசியல் தளத்தில் இயங்கிவரும் தோழர் நல்லக்கண்ணு,

தாலுகா பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்படுமா ?

அரசு அடையாள அட்டை இல்லாத பத்திரிகை மற்றும் ஊடக துறையைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நல வாரியத்தில் இணைய முடியாமல் உள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டின் சாவித்திரிபா பூலே … முனைவர் வசந்தி தேவி !

தனது கல்லூரி ஆசிரியர் பணிக் காலத்தில் மிகச் சிறந்த தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தார். தனது தாத்தா சக்கரை அவர்களைப் போல, ஆசிரியர்களை தொழிலாளர் வர்க்கமாக

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! கண்டன பொதுக் கூட்டம்

மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடிகள் மக்கள் மீது நடத்தப்பட்ட  படுகொலைகள் குறித்து நீதி விசாரணை நடத்து! என்ற தலைப்பில் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை எதிரில்

‘எளிமையின் இலக்கணம்’ தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழா! யாவரும் கேளீர் – தமிழியல்…

“அரசியலில் பிழைக்கத் தெரியாத நல்லகண்ணுவால் மக்கள் பிழைத்திருந்தார்கள்” திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் இந்திரஜித் சிறப்புரை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி குழு 4 வது மாநாடு 15/05/2025  வியாழக்கிழமை காலை 10. 00  மணிக்கு நந்தி கோவில் தெருவில் இருந்து பேரணியாக

பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ”இடைக்குழு  மாநாடு”

பெரம்பலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும், பெரம்பலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டத்தை உடனே செயல்படுத்த

சிந்தித்துக் கொண்டே கண் அயர்ந்த தோழர் கா. சின்னய்யா!

இயக்கவியல் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டால் எத்தகையச் சவால் மிக்க சூழலையும் எதிர்கொள்ள இயலும். மக்களின் தேவைகளை கோட்பாட்டின் அடிப்படையில்