Browsing Tag

திருச்சி செய்திகள்

R15 பைக்கில் சீறிப்பாய்ந்த இளசுகள் … விரட்டிப்பிடித்த போலீஸ் … வகுப்பு எடுத்த எஸ்.பி.!

இரண்டு பைக்குகளில் பயணித்த மூன்று இளசுகளை பிடித்து விசாரித்ததில், கல்லூரி மாணவர்கள் என்ற விவரம் தெரியவரவே, மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்

நட்புக்காக சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம் !

குடும்ப வறுமை காரணமாகவோ, வெளிநாட்டில் வேலை செய்து வாழ்வில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்ற எண்ணம் காரணமாகவோ, பலரும் வெளிநாட்டு வேலையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்டம்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களைச் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

பெண் ஊழியரை சீண்டிய காவலர் ! பணியிடை நீக்கம் செய்த அதிகாரி!

திருச்சி மாநகர பொன்மலை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்ததால், அவரை கணம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் -5 முன் ஆஜர் படுத்தி...

கட்டிய வீட்டிற்கு வரி ! லஞ்சம் கேட்ட வருவாய் உதவியாளர் ! 3 ஆண்டுகள் சிறை !

புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/-த்தை கேட்டு பெற்ற போது எதிரி சுபேர் அலி முகமது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.

வாசிப்பை உயிர்ப்போடு வைத்த நூலகர்களை கௌரவித்த அமைச்சர் !நூலகர் தின விழா !   

2024- 25 ஆம் ஆண்டு அதிக புரவலர்களை இணைத்த நூலகர்களுக்கு   மற்றும் நன்கொடை வசூல் புதுப்பிக்கப்பட்ட சந்தா வசூல்  செய்த நூலகர்களுக்கும் பரிசுகள்

நாய்க்கு விஷ பிஸ்கட் … கையில் பட்டாக்கத்தி …  முகமூடி கொள்ளை கும்பலை தட்டித் தூக்கிய…

கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையடித்த வீட்டில் இருந்த நாய்களுக்கு விஷம் கலந்த மாமிச பொருள் கொடுத்ததையும் ஒப்பு கொண்டுள்ளனர். அதன் பேரில் மேற்படி அனைத்து எதிரிகளையும் கைது செய்து காவல் நிலையம்

கோவிலில் வைத்து கொடூர கொலை! கணவருக்கு ஆயுள் தண்டனை !

முன்விரோதம் காரணமாக, புல்லட் ராஜா (எ) நளராஜா திட்டமிட்டு, மேற்படி சின்ராசை 29.10.2022 அன்று 20.15 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோவில் முடிமண்டபம் அருகே வரவழைத்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

பீதியை கிளப்பிய கரடி வீடியோ !  உண்மையா ? புரளியா ?

வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் கூண்டு அமைத்து கரடி பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  கரடி உலா வரும்  பவர் ஹவுஸ் எனப்படும் பகுதியில் கண்காணிப்பு கேமரா

திருச்சி பழைய கோயில் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் நடத்திய கண் மருத்துவ முகாம் !

பாலக்கரை பகுதியை சேர்ந்த பெருவாரியான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று கண் பரிசோதனை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.