Browsing Tag

தேசிய நெடுஞ்சாலை

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பற்றி பேசிய அன்புமணி ராமதாஸ் !

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது…

20 அடியை 40 அடியாக மாற்ற கோரிக்கை ! செவிசாய்க்காத மத்திய அரசு !

மதுரை திருப்பரங்குன்றம் ஊரட்சிக்குட்பட்ட வளையங்குளம் பகுதியில் உள்ள மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிகள் கடந்த ஆறு மாதகமாக நடைபெற்ற வருகிறது.

செயல்படாமல் போன இடது கை! துரிதமாக செயல்பட்ட பஸ் டிரைவா் ! உயிர் தப்பிய பள்ளிக் குழந்தைகள்!

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு - இடது கை செயல்படாமல் போனதால் அதிர்ச்சி

நடந்து போறதுக்கும் வரி போடாம இருந்தா சரி! TOT பரிதாபங்கள்!

தமிழகத்தில் முதன் முதலாக தேசிய நெடுஞ்சாலை ஒன்று தனியார் மயமாகி உள்ளது என தமிழக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்...

கட்டணத்தை உயர்த்துவோம் அடிப்படை வசதி செய்து தரமாட்டோம் – சாத்தூர் டோல்கேட் பரிதாபங்கள் !

தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீர், கழிவறை, ஓய்வு அறைகள், போன்ற அடிப்படைத் தேவைகளை..

தேசிய நெடுஞ்சாலைகளில் அரளிச்செடி – ஆமணக்குச்செடியும், பனைமரமும்

தேசிய நெடுஞ்சாலைகளில் அரளிச்செடி - ஆமணக்குச்செடியும், பனைமரமும் தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைத் தடுப்பதைத் தவிர காற்று மாசு அளவைக் குறைப்பதில் எந்த வகையிலும்…