Browsing Tag

நீதிமன்றம்

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பற்றி பேசிய அன்புமணி ராமதாஸ் !

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது…

பகலில் நீதிபதி இரவில் ஆபாச பட நடிகர்!

33 வயதான அந்த நீதிபதியின் பெயர் கிரிகோரி பேரு மட்டும் இல்ல ஆளோ கொஞ்சம் வித்யாசமானவர்தான். நியூயார்க் நீதிமன்றத்தில் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச பட நடிகராகவும் வாழ்ந்து வந்த...

150 ரூபாய் இலஞ்சத்துக்கு கிடைத்த பரிசு மன உளைச்சலும் ஜெயில் தண்டனையும் !

1998 ஜனவரி 22-ஆம் தேதி, விருதுநகர் காந்திபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரிடம் இருந்து, அவரது லாரியிலிருந்து இறக்கப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு ரசீது வழங்குவதற்காக டாஸ்மாக் உதவியாளராக இருந்த பிரேம்குமார் ரூ.150 இலஞ்சம் பெற்றார்.

வீட்டுப்பத்திரத்தை திருப்பித்தராத வங்கி ! நீதிமன்றம் போட்ட வட்டிக் கணக்கு !

கடன் வசூல் பிரிவினர் என்பதாகக்கூறி, நான்கு ஐந்து குண்டர்கள் கும்பலாக வந்து தங்களை அவமானப்படுத்தியதாக குறிப்பிடுகிறார், ஜெய்சங்கர். வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தும் ஆபாசமாக பேசுவது, தெருவில் நாலு பேரு பார்க்கும் விதமாக…

நடுவழியில் சிறைபிடிக்கப்பட்ட அரசு பேருந்து ! நீதிமன்ற உத்தரவை மதிக்காத போக்குவரத்து கழகம் !

திமன்றம் அளித்த கால அவகாசத்திற்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இழப்பீடுதாரருக்கு பணத்தை கொடுக்காததால், சாத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துமகாராஜன் அளித்த உத்தரவின் பேரில்,

தனது சித்தாந்த எதிரிகளை பழிவாங்கும் மேடையா, நீதிமன்றம் ?

நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வகுப்புவாத மற்றும் சாதி சார்பு கொண்டவர் என்று குற்றம் சாட்டியதற்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற

கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர், காமராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி......

குப்பையில் பத்து கோடி : தில்லாலங்கடி அதிகாரி ! மாநகராட்சியின் நிர்வாக முறைகேடு !

எதற்கும் பயனற்றது என்று எல்லோரும் ஒதுக்கித் தள்ளும் குப்பையில் இருந்து பத்து கோடி ரூபாய் வருமானம் பார்க்க முடியும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

உடல் – மன ரீதியான பிரச்சனை வழக்கில் இருந்து விடுக்க அழகிரி மகன் கோரிக்கை !

அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம்  259 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமலாக்கத்துறை தொடர்ந்த  வழக்கில் இருந்து விடுவிக்க கோரி

கை கால்களை கட்டி வைத்து … காலில் சிலிண்டரை கட்டி தொங்கவிட்ட போலீசார் ! அதிரடி காட்டிய மனித உரிமை…

வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச்சென்ற நபரை போலீசு நிலையத்தில் வைத்து கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில், சம்பந்தபட்ட போலீசார் இருவருக்கும்