தமிழ்நாட்டின் உயர்கல்வியை உயரிய கல்வியாக மாற்றுங்கள். உயர்கல்வியைத் தனியாருக்குத் தாரை வார்க்க வேண்டாம் என்று பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சார்பில் உங்களை வேண்டுகிறார்கள்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார்,…