Browsing Tag

வாணியம்பாடி செய்திகள்

சில்லறை இல்லைங்க !  டிஜிட்டலில் போடுங்க ! தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பிச்சைக்காரர் !

கையில் செல்போன் இருந்தாலே போதும். ஆதார் எண் மற்றும் வங்கிகளில் கொடுத்த செல்போன் எண்ணை இனைத்து டக்கென QR Code-யை ஸ்கேன் செய்து, ஒரே டிக்கில் பணத்தை செட்டில்...

ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .‌சஸ்பெண்டு ! காரணம் என்ன ?

வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற‌ இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி  நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வெற்றிப்( பஸ்)படிக்கட்டை விரட்டி பிடித்த மாணவி சுஹாசினி !

தேர்வு நாளன்று  நிற்காமல் சென்ற அரசு பேருந்தை , பின் தொடர்ந்து ஓடிய மாணவி சுஹாசினி 437 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

தொடர் கள்ளக்காதல் கொலைகள் ! சீரழியும் இல்லற வாழ்க்கை !

கள்ளக்காதல், கொலைகள், கைதுகள் – சீரழியும் இல்லற வாழ்க்கை, சோரம் போகும் பெண்மை, துன்பத்தில் குடும்பங்கள்! திருப்பத்தூர் அருகே இருவேறு கள்ள தொடர்பு கொலைகள் அதிர்ச்சி ,சம்பவங்கள் !! திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீபகாலமாக தகாத உறவுமுறையால்…