சமூகம் அறுவடைக்கு காத்திருந்த வேளையில் அடைமழையால் நேர்ந்த சோகம் ! Angusam News Oct 22, 2025 வடகிழக்கு பருவ மழையில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்வயல்களிலும் மழைநீர் சூழ்ந்தது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.