Browsing Tag

அனுபவங்கள் ஆயிரம் (

காத்திருக்கப் பழகு – அனுபவங்கள் ஆயிரம்(9)

நாம் காத்திருக்கப் பழகினால் அதற்குப் பிறகு வரும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையாக இருக்கும். அந்த காத்திருப்பு நமக்குள் அமைதியை விதைக்கும். அமைதி வளர்ந்தால், அதிலிருந்து மகிழ்ச்சி மலரும். காத்திருப்பதில்தான் வாழ்வின் ராகம். காத்திருக்கப் பழகினால்…

என் மனதில் உயிர்த்த ஏகலவ்யன் ! – அனுபவங்கள் ஆயிரம்(8)

ஏகலவ்யன் கற்றது கைகளால் அல்ல… நம்பிக்கையால். அவன் வணங்கியது ஒரு சிலையை அல்ல… குருவின் தெய்வீகத் தன்மையையே. நிஷாத தேசத்தில் பிறந்த அவன், பிறப்பால் அரச வம்சத்துக்குச் சேர்ந்தவன் அல்ல.

யாருனு தெரியாமலே 1 மணி நேரம் பேசும் தலைமுறை! – அனுபவங்கள் ஆயிரம்(5)

நான் பஸ்சில் இருந்து இறங்கி என் இரு சக்கர வாகனம்  எடுத்துக் கொண்டு சென்றேன்... அப்போ அவள் என் முன்னால் நடந்து கொண்டிருந்தாள் இன்னும் மொபைல் காதிலேயே!

அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!

சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.