Browsing Tag

அன்புமணி ராமதாஸ்

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு பற்றி பேசிய அன்புமணி ராமதாஸ் !

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. அதன்படி மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம் இதற்குப் பிறகும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மவுனமாக இருப்பது…

குறிவைக்கப்பட்ட பாமக பிரமுகர் … பத்தாண்டு கால பகை … பின்னணி என்ன ?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

விசிக பாமக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது – செல்வ பெருந்தகை

பாஜக கூட்டணியில் காங்கிரஸ்  இருப்பதுதான் நல்லது எனக்  வேடிக்கையாக கூறி இதை கடந்துபோய்விட முடியும் ஆனால்,

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸின் திடீர் சென்னை பயணம்! ஜூன் 10-ல் முக்கிய அறிவிப்பு ?

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி மோதல் நீடிக்கும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீரென சென்னை விரைந்துள்ளார். சென்னை பயணத்தை முடித்துவிட்டு

பத்திரிகையாளர்களிடமிருந்து தப்பியோடிய பாமக எம்எல்ஏ!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன?…

மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது?

டங்ஸ்டனுக்கு எதிராக அரிட்டாபட்டி பகுதியை பல்லுயிர் தளமாக அறிவிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !

ரிட்டாபட்டி வள்ளாளப்பட்டி புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதிகளில் டங்ஸ்டன் உலோகம் எடுப்பதற்கான..

தர்மபுரி தொகுதியில் டேரா போட்ட ராமதாஸ் குடும்பம் திண்டுக்கல்லை  எட்டி கூட பார்க்கவில்லை !

சௌமியா அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றால் போதும் என்ற மனநிலைக்கு வந்தார்களோ என்னவோ ... ராமதாஸ் குடும்பமே சௌமியாவுக்காக தர்மபுரியிலே டேரா போட்டு பிரச்சாரத்தில் மூழ்கி விட்டனர்.