குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்! போலீசுடன் தள்ளுமுள்ளு !
உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சித்த விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், விவசாயிகளை மத்திய மாநில அரசுகள்
