Browsing Tag

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்

தாயற்ற பிள்ளைகள் போல நின்றபோது தாயுமானவராக அரவணைத்தவர் !

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தவுடன் அர்ச்சகர் பயிற்சி பள்ளி உடனே திறக்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்தும் அந்த கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  நிறைவேற்றினார்.

அவதூறு பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! –  அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்…

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது திட்டமிட்ட அவதூறு பொய்யை பரப்பும் RSS ஆர்கனைசர், தினமலர், The Commune & சங்பரிவார் அமைப்பினர் மீது   உரிய நடவடிக்கை கோரி  புகார் மனு

சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!

திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

அய்யா வைகுண்டரை சனாதன ( மனுதர்மம் ) கூண்டில் அடைக்கும் ஆளுநர் இரவி! தமிழ் ஆன்மீக சமூகத்தின் கண்டனம்!

சனாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர் அய்யா. அய்யாவை வணங்கும் இடங்கள் சனாதனம்...........