திருச்சிக்கு பெருமை சேர்த்த ‘செவாலியர்’அலெக்ஸ்
சாதாரண மனிதன் விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் மேற்கொண்டால் எட்ட முடியாத உயரங்களையும் எட்டலாம் என்பதற்கு நாம் வாழும் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் அலெக்ஸ் ஓர் உன்னத சாட்சி. அவர் இம்மண்ணை விட்டுப் பிரிந்து பத்தாண்டுகள் கடந்தாலும்…