முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்… !

முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்... ‘னும்’ என்ற எழுத்துகள் தலைப்பில் இருப்பதால் இரண்டு பெயர்களையும் ஒப்பிட்டு எழுதப்படும் கட்டுரை என நினைக்க வேண்டாம். முருகன் என்பது சங்க இலக்கியங்களில் முருகு என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. அழகு…

கலைஞர் வீட்டின் இன்னொரு பிள்ளை !

கலைஞர் வீட்டின் இன்னொரு பிள்ளை 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தால், அமைச்சர் பதவி நிச்சயம் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. எதிர்பார்த்தபடியே திருச்சி திருவெறும்பூர் தொகுதியில்…

மிரட்டும் மாமியார் ! பிளேபாய் டாக்டர் !! வீதிக்கு வந்த மாஜி பெண்…

மிரட்டும் மாமியார்!பிளேபாய் டாக்டர் !!  வீதிக்கு வந்த மாஜி பெண் டிஜிபியின் குடும்ப விவகாரம்! பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதை கண்டித்ததால் அடித்து சித்ரவதை செய்வதாக முன்னாள் பெண் டிஜிபி திலகவதியின் மகனும், பிரபல…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 3

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 3 சிறந்த கவிஞரும், வாழ்வியல் சிந்தனையாளரும், திருச்சி பாரத மிகு மின் நிறுவனத்தில் பொது மேலாளராகவும், மனித வளத்துறை மேலாளராகவும் பணியாற்றி தற்போது பணி நிறைவு பெற்றவருமான பன்முக…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 2

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் - பதிவு 2 மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.…

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 1

மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 1 அன்பிற்கினியவர்களுக்கு... வணக்கம்... இன்று முதல் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களைத் தொகுக்கும் பணி இனிதே ஆரம்பமாகிறது. மலைக்கோட்டை மாவட்ட வளரும் எழுத்தாளர் ந.…

ஒரு ஞானத் தகப்பனின் தேர்ந்த நல்லுரை…….

  ஒரு ஞானத் தகப்பனின் தேர்ந்த நல்லுரை.......   திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாகவும் பணியாற்றிட பொறுப்பேற்றிருக்கிறார் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்.   இப்போது அவர் தமிழக முதல்வரும் கூட.   அதனாலேயே…

யார் நிருபர்கள் ?

நிருபர்கள் என்றால் யார்? தொடக்கக் காலங்களில் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்திகளைக் கடிதம் மூலம் அனுப்பினர். கடிதத்தினை வடமொழியில் நிருபம் என்று அழைப்பர். எனவே செய்திகளை எழுதி அனுப்புகின்றவர்களை நிருபர்கள் (Reporters)  என்று கூறினர்.…

தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி?

தம்பியைக் கண்டுகொள்வாரா உதயநிதி? கடந்த இருவாரங்களுக்கு முன்பு ரிலீசான அருள்நிதியின் ‘டி பிளாக்’ என்ற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நெகடிவ்வாகவே இருந்தது. ஆனால் இந்த ஜூலை 22-ஆம் தேதி ரிலீசான ‘தேஜாவு’ என்ற படம் பாஸிட்டிவாக…

கோலிவுட் கண்டுகொள்ளாத கோமல்சர்மா!

கோலிவுட் கண்டுகொள்ளாத கோமல்சர்மா! எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சட்டப்படி குற்றம்’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரியானவர் கோமல்சர்மா. அதன் பின் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.வின் ‘வைகை எக்ஸ்பிரஸ்’சிலும் மற்ற சில படங்களிலும் வெயிட்டான…