பாஜக கூட்டணியில் ‘நாம் தமிழர்’ கட்சி’ களம் மாறும் தமிழக அரசியல்

பாஜக கூட்டணியில் ‘நாம் தமிழர்’ கட்சி’ களம் மாறும் தமிழக அரசியல் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உலகச் செஸ் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகை தந்திருந்தார். நேரு…

மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன!

மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன! கனியமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சில ஊடகங்களும், பிரமுகர்களும் இது கொலைதான் என்று வாதிட்டு வருகிறார்கள்.…

சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு… திமுக அமைச்சரை விரட்டிய…

சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு... திமுக அமைச்சரை விரட்டிய பொதுமக்கள்... பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு இடையே உள்ள ‘குன்னம்’ தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப் பவர் சிவசங்கர். ஏற்கனவே வேறு துறையில் அமைச்சராக இருந்த இவர் தற்போது…

“தமிழால் கிடைத்த உறவே”

“தமிழால் கிடைத்த உறவே” "இரவின் நிழல்" என்றப் படத்தில் என் தங்கை "ரேகா நாயர்" நடித்துள்ளது அளவற்ற மகிழ்ச்சி. இந்தப் படம் ஆஸ்கார் விருதை பெறும், பெற வேண்டும். ஒரு வேளை ஒத்த செருப்பைப் போல ஒரங்கட்டப்படலாம் அதற்காக பார்த்திபன் வருத்தப்படலாமா?…

தமிழை குன்றச் செய்யும் செயல்… அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும்…

தமிழை குன்றச் செய்யும் செயல்... அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் ஆங்கில மோகம் கொண்ட அதிகாரிகள் தமிழ்நாட்டின் புதிய திட்டங்கள் அல்லது முழக்கங்கள் முதலியவற்றில் ஆங்கிலப் பயன்பாடு இருப்பது வேதனையாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கிறது…

சோறு கீழான சொல்?

சோறு கீழான சொல்? இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.…

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய…

தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனநிலையை கத்தியை தூக்குகிறவனுக்கு உருவாக்கிய இரண்டு விடுதலை...? “அரிவாள்மனையால் வெட்டிய குற்றத்தை மாமியார் மன்னித்ததால், மருமகன் விடுதலை”. ”மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த கணவன் மீதான குற்றச்சாட்டை…

“போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத…

"போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதிக்கே பஸ் இல்லாத அவலம்"ஒப்புக்கு சப்பாணியாக ஒரு பாலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர் ந்த பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் சென்னை, திருவண்ணாமலை,…

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி “சி” பார்ம் ஊழல்!!…

ஏலக்காயில் பல ஆயிரம் கோடி "சி" பார்ம் ஊழல்!! வருமானவரித்துறை அதிகாரி மனைவியும் உடந்தை தேனி மாவட்டம், போடியில் ஏலக்காய் வாசனையும் அது சார்ந்த வியாபாரமும் கொடி கட்டி பறந்து வருகிறது. கேரளாவில் 2 லட்சம் ஏக்கரில் விளையும் ஏலக்காய்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப்பேரவைத் தொடக்கவிழா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி்த் தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா நடைபெற்றது. இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் மு.சண்முகானந்தம் வரவேற்புரையாற்றினார்.…