Browsing Tag

அ.மாணிக்கம்

அன்பின் இறையாட்சியில் குழந்தை உள்ளத்தோடு இணைவோம்…

நாம் குழந்தைகளிடம் கல்வியை எவ்வளவு எடுத்து செல்கிறோமோ அப்பொழுது தான் அந்த நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்பது உண்மையின் அடிப்படை கருத்து.

கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது  தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.

அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம் !

இன்றைய காலங்களில் அன்பு என்ற வார்த்தை வேறு பேச்சுக்கு அடிமை ஆகி விட்டது. ஆனால், இயேசுவின் அன்பு தன்னையை கையளிக்கும் அன்பாக மாறி உள்ளது.