Browsing Tag

– ஆதவன்

திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !

ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளை கைகழுவப் பார்க்கிறதா, தமிழக அரசு ?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணிமேம்பாடு வழங்கப்படவில்லை.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை !!!

கடந்த ஆண்டின் 2025 ஆண்டு டிசம்பர் மாத்தில் தங்கம் விலை ஒரு சரவன் (22 காரட்டு) 1 இலட்சத்தைத் தாண்டி சாதனை புரிந்தது. நடுத்தர மக்கள் திகைத்து நின்றார்கள். ஏழை மக்கள் செய்வது அறியாது தவித்தார்கள்.

வினையை விதைத்தது போதும் … இனியாவது தினையை விதையுங்கள் … தமிழ்க்குடி தாங்கி மாறுங்கள் !

கட்சியின் பதவியில் நானோ, என் குடும்பத்தாரோ இருந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீங்கள்தான்,

பேரம் படியவில்லை – கூட்டணி அறிவிக்காமல் பின்வாங்கிய பிரேமலதா(?)

“தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,“யாருடன் கூட்டணி என்பதைக் கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில்…

சுயமரியாதை வீரர் திருவாரூர் கே.தங்கராசு ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை 35

பெரியாரின் கருத்துக்களை, கொள்கைகளை, இலட்சியங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்ற பெரியார் கருத்தியல் தளபதிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர் திருவாரூர் தங்கராசு

மக்கள் வழக்கறிஞர் கோ. போஜகுமார் – 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் ! – யாவரும்……

“உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே வழக்காடிய மனித உரிமை வழக்கறிஞர் போஜகுமார்”கீழைக்காற்று இராஜா புகழுரை.

அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.