Browsing Tag

ஆநிறைச்செல்வன்

முத்திரை பதித்த முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !

கல்வி என்பது சமூக மாற்றத்தின் மிகப்பெரிய இயக்கம் என்பதை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியில் நிறுவியிருப்பதோடு, தமிழ்நாட்டின் மாண்பை மெருகேற்றியிருக்கிறார்.