Browsing Tag

ஆற்றுமணல் கொள்ளை

மணல் குவாரி விவகாரம் : அதிகாரிகள் பேச்சை அப்படியே நம்பலாமா ?

தமிழகத்தில் மீண்டும் எஸ்.ஆர். குழுமத்திடமே, மணல் அள்ளும் உரிமையை வழங்கினால் கண்கொத்தி பாம்பாக காத்து கிடக்கும் அமலாக்கத்துறையின் பொல்லாப்புக்கு ஆளாக நேரிடும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்

அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?

அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.