Browsing Tag

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில்  11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.