Browsing Tag

இந்தியா

இந்தியாவுக்கு ”பென்ஷன்” முறை எப்படி வந்தது தெரியுமா ? ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் – 01

1990 களில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உலக வங்கி நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கினார்கள். அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மக்கள் நலத் திட்டங்களிலிருந்து பின் வாங்கினார்கள்.

பன்முகத்தன்மையை சிதைப்பதை, வேடிக்கை பார்க்கலாமா ?

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்றுக் கடமை.

விருதுநகரில் 3.0 !!!

இந்தியா முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், வெளிநாடுகளில் உள்ள ஒரு சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

அரசியல் முடிவுகள் எல்லாம் அப்புறம்!

ஜெயித்தபின்னும் ஒருவர், குறிப்பாக பெண்ணொருத்தி தனியே கண்டுகொள்ளப்படாமல் இருந்தால், அந்த நாட்டிற்கு "இந்தியா" என்று பெயர். இன்னொரு வெட்கக்கேடான இயற்கை முரண்,

ஆயிரம் ஆண்டுகள் பழமையான நஞ்சன்கூடு சிவபெருமான் கோவில்! ஆன்மீக பயணம்-21

நஞ்சன்கூடு மந்திர் வரைகிறது ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயில் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெற்கின் வாரணாசி.

ஒரு கேட்சால் மாறிய மேட்ச்!!!!

இந்தியாவின் வெற்றிக்கும், உலகக்கோப்பைக்கும் இடையில் ஒரே ஒரு தடையாக, அசைக்க முடியாத மலையாக நின்றுகொண்டிருந்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.

தேசிய ஒருமைப்பாட்டு நாள் , சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம்

இந்த நாள், இந்திய வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்ற, “இரும்பு மனிதர்” என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

40+ வயதினர் இந்திய IT துறையில் ஒரு சாபம்.

நீங்கள் இந்தியாவில் ஐடி துறையில் வேலை செய்கிறீர்களா 40 வயது ஆகிவிட்டாதா? இந்திய ஐடி துறை இயங்கும் விதம் அப்படி. இந்திய ஐடி துறைக்கு புதியவர் என்றால் உங்களுக்கு தான் இந்த பதிவு. நீங்கள் கல்வி கற்க்கும் முறையிலேயே  உங்களுக்கு analysis,…

சமண ஆலயங்களில் தொன்மை வாய்ந்த திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம்!- ஆன்மீக பயணம் -14

சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

பூட்டும் இல்லை.. திருட்டும் இல்லை.. தனித்துவமான கிராமம்!

நாகலாந்தின் கோனோமா கிராமம், மற்ற கிராமங்களைப் போன்று இல்லாமல், இந்த கிராமம் தனித்துவமான விஷயங்களால் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இங்கு இருப்பவர்கள் தங்களது வீடுகளை பூட்டுவதில்லை கடைகளில் கடைக்காரர்கள் இல்லை,