Browsing Tag

இந்து சமய அறநிலையத்துறை

பட்டா இருக்கு… 38 வருஷமா நிலம் இல்ல… வீதியில் மக்கள்

1992 இல் ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைக்கான அரசாணை நகலை கையில் வைத்திருக்கிறார்கள். ஆனால், 38 ஆண்டுகளை கடந்த பின்னரும்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் – செல்போன்களுக்கத் தடை !

இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எதிர்வரும் 01.09.2026 முதல் திருக்கோயிலுக்கு உள்ளே செல்போன்கள் எடுத்து செல்ல தடைவிதிக்கப்படவுள்ளது.

வீடியோ எடுத்து கலெக்டர் ஆபீஸ்ல கொடு போ … எத்தனையோ பேர பார்த்துட்டேன் போ … !

சமயபுரம் கோவிலில் அதிகபட்சம் 100 ரூபாய் தரிசனம் டிக்கெட் விலை என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாதம்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர்.

3347 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு செய்த திராவிட மாடல் ! அமைச்சர் சேகர் பாபு

முருகக்கடவுள் உறையும் கோவில்களுக்கு மட்டும் 134 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !

தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ....

அவதூறு பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை! –  அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்…

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் மீது திட்டமிட்ட அவதூறு பொய்யை பரப்பும் RSS ஆர்கனைசர், தினமலர், The Commune & சங்பரிவார் அமைப்பினர் மீது   உரிய நடவடிக்கை கோரி  புகார் மனு

சங்பரிவார் அமைப்பை கண்டிக்கும் அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம்!

திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஃபுல் போதையில் குத்தாட்டம் போட்ட கோயில் அர்ச்சகர் ! வைரலான வீடியோ !

”ஆச்சாரம் நிறைந்தவர்கள், அமைதியானவர்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளுக்கும் கூட தீங்கு நேர்ந்துவிடக்கூடாதென்று வெங்காயத்தையும் பூண்டையும் அன்றாட உணவுப்பட்டியலிலிருந்து

மக்களின் வரிப்பணம் மாநகராட்சிக்கா ? கோவிலுக்கா ?

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம்  ஆர் எஸ் ரோடு (ரயில்வே ஸ்டேஷன் சாலை) பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களை

எச்சில் இலையில் உருளச்  செய்யும் சடங்கிற்கெதிரான தடை நீடிக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன்,  சார்பில் கேவியட் தாக்கல் செய்து , கட்டணமின்றி வாதிட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.குமணனுக்கு நன்றி!