கரடுமுரடான வாழ்வை துணிவோடு கடந்த வந்த வைராக்கிய திருச்சி இளைஞனின் கதை !
தன்னை வளர்த்து ஆளாக்கிய திருச்சியின் பொருளாதாரம் உயர்ந்திட, திருச்சி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலில்
