Browsing Tag

இறைவன்

“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”

"ஜீவனைக் காப்பது" என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.

கல்லறை திருநாள் : முடிவின் தொடக்கம் அல்ல !

இறந்தவர்களை நினைவு கூறுவது இந்த நவம்பர் 2 ஆம் தேதி அல்லது நவம்பர் மாதம் மட்டும் நினைவு கூறாமல் அவர்கள் செய்த நல்ல பண்புகளை நம் வாழ்வில் ஏற்று கொண்டு அதை கடைபிடிக்கும் போது  தான் இந்த கல்லறை திருநாள் அர்த்தமுள்ள நாளாக அமைகிறது.