Browsing Tag

ஈனில் இலக்கிய அமைப்பு

ஈனில் இலக்கிய அமைப்பு சார்பில் “தாடி முளைத்த நெடும்பனை ” கவிதை நூல் அறிமுகம் விழா

ஒவ்வொருவரின் உரையும் ஒரு நறுமணம் நிறைந்த மூலிகை தேநீர் போல முத்தாய்ப்பாய் அமைந்தது என்றால் அது மிகை இல்லை. கௌரா பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் தோழர் ஜெய்கணேஷ் வாழ்த்துரை வழங்கினார்.