Browsing Tag

ஈரோடு தமிழன்பன்.

ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்' எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.

ஈரோடு தமிழன்பன் பன்முகப் படைப்பாளி !

அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.

“எழுதுகோலால் உழுதுகாட்டும் மகாகவி!”

"எழுதுகோலால் உழுதுகாட்டும் மகாகவி!" ஜா.சலேத் இலக்கண நூல்களைக் கற்றுத் தெரிந்து, இலக்கியப் பொருண்மைகளை அறிந்து தெளிந்து, யாப்பு விதிகளையும், ஓசை நயங்களையும் சரியாக உள்வாங்கி, சீரையும், தளையையும் சிதையாமல் கட்டி, பா புனைவது மரபுக்கவிதை.…