தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரி, சீரமைத்து பாதுகாப்பது என்ற உயரிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தில் இருந்தபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம், தனது அரசியல் பயணம் குறித்த கருத்தை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.