அரசியல் நாட்களின் வசீகர சக்தி! என் மானசீக குரு!- திருச்சி சிவா எம் பி
அன்பு, அரவணைப்பு, இளையோரையும் சமமாக நடத்திடும் பெருங்குணம் என அண்ணனுக்கு ஈடு மற்றொருவரில்லை. அண்ணாவின் அன்பையும், கலைஞரின் நம்பிக்கையையும், கழகத் தோழர்களின் அளவற்ற அன்பையும் ஒருசேர பெற்றவர்.
