பூமியின் எதிர்காலத்துக்குச் சிறார் இலக்கியம் அவசியம் !
கல்லூரியில் சேர்ந்த போது கல்லூரி நூலகத்தில் வானம்பாடிக்கவிஞர்களான சிற்பி, அபி, புவியரசு, அக்னிபுத்திரன், கங்கை கொண்டான் போன்றோரின் கவிதை நூல்களை நூல்களை வாசித்து கவிதைகளெழுதத் தொடங்கினேன்.
