Browsing Tag

எழுத்தாளா்கள்

விருதுகளின் இலட்சணம்

"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.

“புத்தக விமர்சனம்” – காலம் உறைந்து நிற்கும் நினைவுகளின் பிம்பம்

உன்னதபுரத்துக் கதைகளில் பிம்பம் ஷாகுல் குறிப்பிடும் இடங்கள் பலவும் எனக்கும் நெருக்கமானவைதான் என்பதால், கதை மாந்தர்களில் ஒருவனாக அவரது எழுத்துகளுடன் எளிதாகப் பயணிக்க முடிகிறது.

புத்தகம் தேர்வு செய்ய எளிய முறை இதுதான்…

சரியான புத்தகத் தேர்வு என்பது எப்புத்தகம் யார் யார்வாய் கேட்பினும், அப் புத்தகம் மெய்ப் புத்தகமாய் காண்பதறிவு . என்ற நோக்கில் ஒவ்வொரு வாசகரும் கண்டு ஆய்ந்து தேர்வு செய்வதே ஆகும்.

ஒரு முடிவே இல்லையா? மக்கள் வரிப்பணம்தானே? சமமாய் நடத்தினால் என்ன?

8 மாவட்டப் புத்தகத் திருவிழாக்களிலும் திரும்பத் திரும்ப ஒரு சிலரே அழைக்கப் படுகிறார்கள். இவர்களால்தான்....