சரிந்த கம்பம் …கோர்ட் உத்தரவு … 3500 போலீஸ் … 3000 பவுன்சர் … தவெக திகில் மாநாடு !
மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட உள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் பவுன்சர்கள் மாநாட்டு திடலுக்குள் கண்காணிக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.