1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு பொறையாரில் உள்ள ஒரு கிராமமான இன்றளவும் கடுதாசிபட்டறை என்று அழைக்கப்படுகிற இடத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக இயந்திரம் மூலம் அச்சடிக்கக்கூடிய அச்சகத்தை அமைத்தார்.
திராவிட அரசால் கொண்டுவரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மீது தாக்குதல் நடத்தும் சங்பரிவார் அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தினருக்கு நெறிப்படுத்துதல் கூட்டம்
எம் ஜே எஃப் பெரம்பலூர் சுப்ரீம் லயன் சங்கம் துவங்க இருக்கும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு நெறிமுறைப்படுத்துதல் கூட்டம் திருச்சியில்…