Browsing Tag

கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில்  11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !

உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பை எடுத்து வீச முயன்ற வழக்கறிஞரின் அநாகரிகமான செயலை கடுமையாக கண்டித்தும், அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து....

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…

தொடரும் மாணவா்கள் தற்கொலை ! தீர்வு காணுமா தமிழகா அரசு !

தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவும் மாணவர்களின் தற்கொலைக்கு தமிழ்நாடு அரசு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரியை அமைக்க வேண்டும்

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் இன அழைப்பு போரை முடிவுக்கு கொண்டு வா !

திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் தலைமையில் மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் இயக்கங்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பத்து அம்ச கோரிக்கைகள் ! அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) சார்பாக  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் முன்பாக 20-08-2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

மத்திய மாநில அரசுகள் ஆணவப் படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மதுரையில் முவேந்தர் புலிப்படை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

அரசுக்கு ஆதரவு தெரிவிக்காததால்தான் மதுரை ஆதீனத்திற்கு மிரட்டல் ! சொல்கிறார், எச்.ராஜா !

மதுரை ஆதீனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை கண்டித்து பாஜ சார்பில் மதுரையில் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்

சாதி மாறி கல்யாணம் பண்ணியிருக்கியே வெட்கமா இல்லையா ? சாதி சான்று தர மறுத்த தாசில்தார் !

கலப்புத் திருமணம் செய்து இருக்கிறாய் உனக்கு வெட்கமா இல்லையா - ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை, கோவில்பட்டி தாசில்தார் அவதூறாக பேசி ஜாதி சான்றிதழ் தர மறுத்ததாக குற்றச்சாட்டு.