Browsing Tag

கண்டன ஆர்ப்பாட்டம்

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபா்! உருவப் பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டத்தின் போது, முக்தாரின் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் அதை கிழித்தனர். தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, முக்தார் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அமெரிக்க, வெனிசுலாவின் மீது தாக்குதல் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

கரீபியன் கடலில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்ப பெற வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் மற்றும் அரசு ஆசிரியா்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம்!

அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!

பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தை சிதைத்த மோடி அரசு ! கேள்விக்குறியான கிராமப்புற வாழ்வாதாரம் !

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக–காங்கிரஸ் கூட்டணி சார்பில், 100 நாள் வேலை அனைவருக்கும் சட்டப்பூர்வ உரிமையாக வழங்கப்பட்டு வந்த நிலையில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு அறிவிக்கும்

மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிய ராகேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடு !

இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில்  11.10. 2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு உறையூர் குறத்தெருவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வழக்கறிஞரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !

உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் மீது செருப்பை எடுத்து வீச முயன்ற வழக்கறிஞரின் அநாகரிகமான செயலை கடுமையாக கண்டித்தும், அவரின் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து....

16 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தும் ஊரக வளா்ச்சித்துறை! நிறைவேற்றுமா தமிழக அரசு!

ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையேற்றார். ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று, தரையில் அமர்ந்து தர்ணா…