சில அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கவில்லை ஸ்டாலின். பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம்க்கு ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை தலைமை.
திருப்பரங்குன்றம் பிரச்சனையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பை விவாதிப்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவு பி.ஆர். பாண்டியன் குறித்த தீர்ப்பும் முக்கியம் வாய்ந்தது.