தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறைக்காவலர்கள் பத்தாண்டு வரையில் மட்டுமே காவல்துறையினருக்கு இணையான ஊதியத்தை பெறுகிறார்கள்.
திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.