Browsing Tag

கலைஞா் கருணாநிதி

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் ! பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர்.

திராவிட வரலாற்றில் ஒளிரும் இரத்தினம் !

“தி.மு.கழகத்தின் முதல் அத்தியாயத்தை நான் எழுதியிருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என்றார் பேரறிஞர் அண்ணா.

பலரும் அறிந்திராத ரகசியம்…

இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.

இது வெறும் பாலம் அல்ல, அப்பா – மகனின் அரசியல் வரலாறு !

அப்பன் செய்யற செயல் மேல் பிள்ளைகளுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே அவர்கள், 'தந்தை வழி எவ்வழி எம் வழி அவ்வழி!' என்று நடப்பர்.

வைகோவை முட்டுச் சந்தில் சிக்க வைத்த கே எஸ் ராதாகிருஷ்ணன் … !

விடுதலைப் புலிகள் மீதான என் ஆர்வத்திற்கு வைகோவும் ஒரு காரணமாக இருந்தார். திமுக மேடைகளில் உணர்ச்சி எரிமலையாக வெடித்து சிதறிய வைகோவின் வீர உரைகளை கேட்டு  அ

இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’

தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல்.

இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக “இளைஞர்கள் கருத்தரங்கம்“ அமைச்சர் பங்கேற்பு !

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக மீட்பு இயக்கம் சார்பாக திருச்சி அரியமங்கலத்தில்  ‘இளைஞர்கள் கருத்தரங்கம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

கலைஞருக்காக அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலை நிறுத்தினோம் !

ஐயா அவர்கள் முரட்டு திமுக காரர், நானோ அப்போதைக்கு நடுநிலைவாதி,. கலைஞர் அவர்களின் உடல்நிலை வயதுமூப்பு காரணமாக பாதிக்கப்பட்டு இறுதி கட்டத்தில் காவேரி மருத்துவமனையில்