Browsing Tag

கலைஞா் கருணாநிதி

திருச்சியில் கலைஞர் 8-வது ஆண்டு நினைவஞ்சலி மௌன ஊர்வலம்!

கழக முன்னோடிகள் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

குறத்திமகன் பட பஞ்சாயத்தால் திறக்கப்பட்ட புதிய பள்ளிக்கூடங்கள் !

விருகம்பாக்கத்திலிருந்த கற்பகம் ஸ்டூடியோவிலிருந்து கோபாலபுரம் முதலமைச்சர் வீடு வரை அவர்களும் கூட்டமாக நடந்தே சென்று முதலமைச்சர் வீடு முன்பு அமர்ந்து விட்டனர். உதவியாளர்கள் மூலம் தகவலை அறிந்த முதலமைச்சர் கலைஞர் வெளியே வந்து அவர்களை நேரில்…

உச்ச நடிகரின் வாய்ஸால் ஆட்சியைப் பிடித்த திமுக ! காலப் பெட்டகம் – 10

தமிழ் மாநில காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவை அறிவித்தார். அவரது ஏராளமான ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக முன்னணிக்காகப் பிரச்சாரம் செய்தனர்.

முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ! காலப் பெட்டகம் – 09

1991 தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற புதிய வரலாறு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தலைவராக மதுரை மாவட்டம் சேடப்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற முத்தையா நியமனம் செய்யப்பட்டார்.

கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டில் ஆட்சியை பிடித்த அதிமுக! காலப்பெட்டகம்-5

தமிழ்நாட்டின் ஆறாவது சட்டமன்றத் தேர்தல் 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம்.ஜி.இராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) முதல் முறையாகத் தமிழகத்தின் முதல்வரானார். கலைஞர் மு.கருணாநிதி எதிர்க்கட்சித்…

திமுகவுக்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்த காங்கிரஸ் !காலப்பெட்டகம்-6

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.விற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தலா 117 தொகுதிகளில் போட்டியிட்டன.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் ! பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் !

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர்.

திராவிட வரலாற்றில் ஒளிரும் இரத்தினம் !

“தி.மு.கழகத்தின் முதல் அத்தியாயத்தை நான் எழுதியிருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என்றார் பேரறிஞர் அண்ணா.