Browsing Tag

கல்லூரி மாணவா்கள்

புனித வளனார் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு !

புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமைத் துறையின் சார்பில் "நாளையதினத்தை மாற்றுதல்: 2030க்குள் SDG களை நிறைவேற்றுவதில் நிபுணர்களின் பங்கு" என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு

உயர்நீதிமன்ற தீர்ப்பை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்! பெற்றோர்கள் கண்ணீர்!

2011 ஆண்டு சுருளி அருவியில் எழில்முதல்வன், கஸ்தூரி,  இரட்டை படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் தூக்கு தண்டணை, இரட்டை ஆயுள் தண்டணை 7 ஆண்டு கால கடுங்காவல் தண்டனை  கொடுக்கப்பட்ட

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியில் விஸ்காம் டெக் கிளப் திறப்பு விழா

திருச்சி, ஜூலை 14, 2025 - திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) இல் உள்ள காட்சி தொடர்பு தொழில்நுட்பத் துறை, திங்கட்கிழமை புகழ்பெற்ற ஜூபிலி ஹாலில் விஸ்காம் டெக் கிளப்பின்

ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து பலியான 3 மாணவர்கள் ! பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோ ! சாட்டையை சுழற்றிய…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் அபிஷேக், கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்பது உள்ளிட்டு அவரது தனிப்பட்ட சில சிக்கல்கள்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் பேரவை கூட்டம்

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக இந்த வருடத்திற்கான துவக்க கூட்டம் நடைபெற்றது.

பேராசிாியரான திருநங்கை ! மாற்றத்திற்கான விதையூன்றியது லயோலா கல்லூரி !

இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட, கிறிஸ்தவத்தின் பெயரால், இயேசு சபையினரால் 1925 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட லயோலா கல்லூரியின் சாதனை

ரூ.2 இலட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்வு!

சமையலறையில் ஏற்படும் தீயை தடுப்பது வண்டி வாகனங்களில் ஏற்படும் தீயணைப்பு தடுப்பது மற்றும் எண்ணெயில் ஏற்படும் தீ விபத்தினை

வாழ்நாள் முழுமைக்கும் மாணவனாக திகழ வேண்டும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு !

இன்றுடன் கற்பது நின்று விடாமல் வாழ்நாள் முழுமைக்கும் கற்றுக்கொள்கிற மாணவனாக திகழ வேண்டும் ” என்று கூறினாா்.

சீனியரை அடித்து மண்டியிட வைத்த ஜூனியர்கள் ! கல்லூரி எடுத்த நடவடிக்கை !

கோவை நேரு கல்லூரியில் மாணவர் அடித்து துன்புறுத்திய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. இதில் சம்மந்தப்பட்ட 13 மாணவா்கள் இடைநீக்கம்...