Browsing Tag

கல்லூரி மாணவா்கள்

ஊடகம் சார் பணித்திறன் – புனித சிலுவைக் கல்லூரியுடன் அங்குசம் இதழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் !

புனித சிலுவைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையின் சார்பில் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் பயிற்சி பட்டறைகள், சான்றிதழ் பயிற்சி வகுப்புகள், தமிழிலக்கிய பேரவை சொற்பொழிவுகள் என மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணர

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தற்போதைய சூழலில் சமூகத்தின் பெரும் சிக்கலாக பரிணமித்து நிற்கும் DRUG 360* என்ற பொருண்மையில், ரூ.1,00,000/- பரிசுத் தொகையுடன்....

“வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030”

வட்டப் பொருளாதாரம் ஒரு நிலையான வளர்ச்சிக்கான ஒரு ஊக்கி மற்றும் வளர்ச்சியை நோக்கிய இந்தியா 2030" என்ற தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) பயிற்சி மற்றும் கற்றல் (ATAL) அகாடமி நிதி உதவியுடன் 6 நாட்கள்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்

உறுப்பு தானம் வெறும் மருத்துவச் செயல் அல்ல … அதையும் தாண்டி புனிதமானது !

"உறுப்பு தானம் என்பது வெறும் மருத்துவச் செயல் அல்ல, நம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் பரிசு" என்பதை அனைவருக்கும் நினைவூட்டும் அதே வேளையில், இந்த நாள் அனுசரிப்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது நிகழ்வு.

செயின்ட் ஜோசப் கல்லூரியின் சுதந்திர தின விழா கிராம சபைக்கூட்டம் !

சுதந்திர தின விழாவை முன்னிட்டு உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில்  கிராம சபைக்கூட்டம்

வெடிகுண்டு எல்லாம் கிடையாது … பட்டாசு தான் … போலீசார் தந்த விளக்கம்!

நாட்டு வெடிகுண்டு வெடித்தது என செய்திகள் பரவியதற்கு தூத்துக்குடி காவல்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளிப்பதுடன், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும்...

அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையின் ஐந்தாவது சர்வதேச மாநாடு!

கல்லூரி முதல்வர் முனைவர் சத்யா அவர்கள் விழாவிற்கு தலைமை உரையாற்றினார். விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் தாரிணி அவர்கள் மாநாடைப் பற்றி விவரித்தார்

செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் மீடியா வேவ் டெக்னாலஜிஸ் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி, படிப்பிடைப்பயிற்சி, தொழில்நுட்ப செயல்முறை பயிற்சிகள் மற்றும் நேரடி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள்

புனித வளனார் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு !

புனித வளனார் கல்லூரியின் வணிகவியல் மேதமைத் துறையின் சார்பில் "நாளையதினத்தை மாற்றுதல்: 2030க்குள் SDG களை நிறைவேற்றுவதில் நிபுணர்களின் பங்கு" என்ற தலைப்பில் சர்வதேசக் கருத்தரங்கு