”ஞானபீட விருது” இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக கருதப்படுகின்றது. இதன் நடுவர் குழுவில் நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாள் விழா!
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை…