குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர் !
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.