இது வேலைக்கே ஆகாது … பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகத்தான் மாறும் … கொந்தளிக்கும் டாஸ்மாக்…
காலி பாட்டில்கள் சேதம் அடைந்தால், யார் பணம் கட்டுவது, பணியாளர்கள் இல்லாமல் பாட்டிலை சேமிப்பது பிரச்சனை உள்ளது என சரமாரி குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.