முதல்முறையாக காவலர் தினம் கொண்டாட வைத்து சிறந்த காவல் நிலையங்களுக்கான கேடயங்களை வழங்கி தமிழ்நாடு காவலர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறது தமிழ்நாடு அரசு.
ரோந்து பணி மற்றும் சோதனைச் சாவடியில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வாகனத் தணிக்கையின் முக்கியத்துவத்தையும், சந்தேக நபர்களை சோதனை செய்தும், FRS (face recognition system) App -ன் மூலம் ஒப்பீடு செய்து
பதவி உயர்வுக்காக கால்நூற்றாண்டு காலம் காத்துக்கிடக்கும் போலீசார் !
காலம் போன கடைசியில் கூட, பதவி உயர்வு கிடைக்காது போல என கண்ணீர் வடிக்கிறார்கள், உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து கால்நூற்றாண்டு காலமாக ஆய்வாளர் நிலைக்கு மேலே உயர முடியாமல்…