போலிஸ் டைரி ரூ.5 லட்சம் மதிபுள்ள 20 செல்போன்கள் மக்கள் மன்றத்தில் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு ! Angusam News Jul 19, 2025 0 (19-7-25) புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திருமதி. நித்யா ராதாகிருஷ்ணன் IPS தலைமை வகித்தார்