ஒரு காலத்தில் பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கவே இந்த ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால், நீண்ட காலமாக இந்த ஏரி கரு வேல மரங்கள் மண்டிய நிலையில் வறண்டு கிடக்கிறது.
காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ! - தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ! கடத்தூர் பேரூராட்சியில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதாகவும் அதையும் கடந்த, 20 நாட்களாக வழங்கவில்லை எனவும் முறையாகக் குடிநீர் வழங்க கோரி…