காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ! – தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் !
காவிரி பாய்ந்தோடும் பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ! - தண்ணீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ! கடத்தூர் பேரூராட்சியில் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதாகவும் அதையும் கடந்த, 20 நாட்களாக வழங்கவில்லை எனவும் முறையாகக் குடிநீர் வழங்க கோரி…