Browsing Tag

குடியரசுத் தலைவர்

இந்திய தாய்க்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒரு உத்தரவு தேவையில்லை !

இந்திய விடுதலைப் போரிட்டத்தில் "இன்குலாப் சிந்தாபாத் " (புரட்சி ஓங்குக) என்ற முழக்கம் இந்தியா முழுவதும் ஒலித்தது. அளப்பரிய தியாகங்கள் செய்த சந்திரசேகர் ஆசாத், பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட பல தியாகிகளின் உயிர் பிரியும் போது…

APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக — கனவுகளை காணுங்கள்!

வாழ்க்கை ஓட்டம் அல்ல — அது கனவுகளை அறிந்து, அதை உணர்ந்து, வாழ்வில் நனவாக்கும் பயணம். வயது ஒரு வரம்பு அல்ல; உங்கள் கனவுகள் உங்கள் உண்மையான சக்தியாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஆளுநர் ! பதவி நீக்க வலியுறுத்தும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை !

கல்லூரி விழாவில் உரையாற்றிய திரு. ஆர். என். ரவி ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளின் பெயரை உச்சரித்து அதையே மூன்று முறை உச்சரிக்குமாறு