நாஞ்சிக்கோட்டை பிரதான சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றக் கோரியும் கடந்த டிசம்பர் – 05, வெள்ளிக்கிழமை அன்று தஞ்சை சாந்திப்பிரியா திருமண மண்டபம் எதிரில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
நேற்று ஓர் அடுக்ககம் பார்க்கப் போனேன். அந்தச் சங்கமே சும்மா இருக்கும் வீடுகளின் சாவியை வாங்கிக் கொண்டு காட்டும் ஏற்பாடு. உள்ளே போக வேண்டுமெனில் 250 கட்ட வேண்டும். கட்டினால் அடுத்த மூன்று மாதங்கள் போய்ப் பார்த்துக்கொள்ளலாம்.