Browsing Tag

கும்மிடிப்பூண்டி

ஆரவாரம் ஏதுமின்றி…. வாராவாரம் மரம் நடுதல்…

வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று.