Browsing Tag

குற்றவாளிகள்

குண்டாஸ் 100 : சபாஷ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் !

சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதுதான் போலீசாரின் பிரதான பணி என்ற போதிலும்; நடைபெற்ற குற்றங்களின் மீதான நடவடிக்கைகள் எடுப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாதிருக்க அவர்கள் மேற்கொள்ளும் தடுப்பு....

மாவட்டத்திலேயே முதல் முறையாக … சைபர் கிரைம் குற்றவாளிகள் மீது பாய்ந்த குண்டாஸ் ! 

சைபர்கிரைம் குற்றவாளிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறைபடுத்தப்படுவது, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர் போலீசு வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இது நீதித்துறைக்கு நேர்ந்துள்ள டிராஜடி ! – கி.வீரமணி

“வேதத்தை நாம் காப்பாற்றினால், வேதம் நம்மைக் காப்பாற்றும்” என்று இதோபதேசம் செய்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். ஸநாதனப்படி வாழ்பவர் தப்பு செய்யமாட்டார் என்பது முன்முடிவு அல்லவா?

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது!

திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது

காவலா்களுக்கு அரசு இருசக்கர வாகனங்கள் வழங்கிய திருச்சி எஸ்.பி !

திருச்சி மாவட்ட குற்ற செயல்களை தடுப்பதற்கு அரசால் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை ரோந்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது

காவல்துறையின் இரக்கமும் – அரசாங்கத்தின் கருணையும் எங்கே இருக்க கூடாது !

இரக்கமின்றி பல கொலைகளை செய்த பயங்கரமான குற்றவாளி, போலீஸைத் தாக்கும்போது கருணை மனதுடன் உயிருக்கு ஆபத்து.....